* தங்கர்பச்சான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம். ஒளிப்பதிவும் இவரே.
* தங்கர்பச்சான் எழுதிய களவாடிய பொழுதுகள் நாவலின் கதை இது.
* தங்கர்பச்சான் விவசாயியாகவும், நரேன் கலெக்டராகவும், சீமான் இயக்குனராகவும் நடிக்கின்றனர்.
* ஸ்ரேயா ரெட்டி கிராமத்து டாக்டராக வருகிறார். கோகிலா டீச்சர் என்ற கேரக்டர் சினேகாவுக்கு.
* விஸ்வாஸ் சுந்தர் படத்தை தயாரித்துள்ளார்.
* பாண்டிபுரம், ஆண்டிமடம், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடித்தியுள்ளனர்.
* 1978-ல் தொடங்கி 2004 வரை பல காலகட்டங்களை பிரதிபலிக்கும் கதை இது.